• Download mobile app
12 Nov 2025, WednesdayEdition - 3563
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அம்பேத்கர் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கோவை ஆட்சியர்

April 14, 2021 தண்டோரா குழு

அம்பேத்கர் புகைப்படத்திற்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இன்றைய தினம் சட்ட மாமேதை என்று போற்றப்படும் அண்ணல் அம்பேத்கரின் 130வது பிறந்தநாளையொட்டி பல்வேறு இடங்களில் பல்வேறு தரப்பினர் அவரின் உருவ சிலைக்கும் புகைப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜ் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அம்பேத்கர் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.அவருடன் வருவாய்த்துறை அலுவலர் ராமதுறைமுருகன், உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும் படிக்க