• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பேரூர் ஆதினத்தை சந்தித்து ஆதரவு கேட்ட கமல்ஹாசன் !

March 29, 2021 தண்டோரா குழு

கோவை பேரூர் பகுதியில் அமைந்துள்ள சாந்தலிங்க அடிகளார் திருமடத்திற்கு மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும் தெற்கு தொகுதியில் வேட்பாளருமான கமலஹாசன் வந்திருந்தார். சாந்தலிங்க மருதாச்சல அடிகாளரிடம் சுமார் ஒரு அரை மணி நேரம் அவருடன் உரையாடிக் கொண்டிருந்த கமல்ஹாசன் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தமக்கு ஆதரவு அளிக்க கேட்டுக்கொண்டார்.

பின்னார் உங்களுடைய திட்டங்கள் அனைத்தும் நடைமுறைபடுத்த முயற்சியுங்கள் என அடிகளார் கேட்டுக்கொண்டார். மேலும்,அடிமட்டத்தில் இருப்பவர்களுக்கு குரல் கொடுக்கனும். அப்படி வந்தால் இன்னும் கொஞ்சம் மறுமலர்ச்சியை எதிர்பார்க்கலாம் என கமலஹாசனுக்கு பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் அறிவுரை வழங்கினார்.

மேலும் படிக்க