• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பேரூர் ஆதினத்தை சந்தித்து ஆதரவு கேட்ட கமல்ஹாசன் !

March 29, 2021 தண்டோரா குழு

கோவை பேரூர் பகுதியில் அமைந்துள்ள சாந்தலிங்க அடிகளார் திருமடத்திற்கு மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும் தெற்கு தொகுதியில் வேட்பாளருமான கமலஹாசன் வந்திருந்தார். சாந்தலிங்க மருதாச்சல அடிகாளரிடம் சுமார் ஒரு அரை மணி நேரம் அவருடன் உரையாடிக் கொண்டிருந்த கமல்ஹாசன் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தமக்கு ஆதரவு அளிக்க கேட்டுக்கொண்டார்.

பின்னார் உங்களுடைய திட்டங்கள் அனைத்தும் நடைமுறைபடுத்த முயற்சியுங்கள் என அடிகளார் கேட்டுக்கொண்டார். மேலும்,அடிமட்டத்தில் இருப்பவர்களுக்கு குரல் கொடுக்கனும். அப்படி வந்தால் இன்னும் கொஞ்சம் மறுமலர்ச்சியை எதிர்பார்க்கலாம் என கமலஹாசனுக்கு பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் அறிவுரை வழங்கினார்.

மேலும் படிக்க