• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் இடமாற்றம் !

March 24, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையரை தேர்தல் ஆணையம் பணியிட மாற்றம் செய்துள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த ராஜாமணி மற்றும் காவல் துறை ஆணையராக இருந்த சுமித் சரண் ஆகியோரை தேர்தல் ஆணையம் தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றியுள்ளது.

கோவை மாவட்ட கு.ராஜாமணி மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக S நாகராஜன் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். கோவை போலீஸ் கமிஷனர் சுமித் சரண் மாற்றப்பட்டு டேவிட் தேவாசிர்வாதம் புதிய கமிஷனராக நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாக செயல்பட்டதாக எழுந்த புகாரில் இடமாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க