• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நம்ம ஒட்டு வானதிக்கே!! என்ற முழக்கத்துடன் வட மாநில பெண்கள் வாக்கு சேகரிப்பு

March 23, 2021 தண்டோரா குழு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆதரவாக வட மாநில பெண்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார் கடந்த ஒரு வார காலமாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அவர் தெற்கு தொகுதியில் பல்வேறு இடங்களுக்கு சென்று பிரச்சாரம் மேற்கொண்ட ஆதரவு திரட்டி வருகிறார்.

இந்நிலையில் நேற்று சுக்ரவார் பேட்டை பகுதியில் வட இந்திய பெண்கள் “வானதி அக்கா ஜிந்தகி சொக்கா” என்ற முழக்கங்களுடன் ஆதரவு திரட்டிய நிலையில் இன்று பூ மார்க்கெட் பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக பகுதியில் உள்ள வட இந்தியப் பெண்கள் 20க்கும் மேற்பட்டோர் “நம்ம ஓட்டு தாமரை” என்று தமிழில் முழக்கமிட்டபடி ஆதரவு திரட்டினர்.

மேலும் படிக்க