• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மக்கள் என்னை எளிதில் அனுமுக முடியும் – திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் பிரச்சாரம்

March 22, 2021 தண்டோரா குழு

கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக குறிச்சி பிரபாகரன் போட்டியிடுகிறார். கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

கிணத்துகடவு சட்டமன்ற தொகுதியில் மையிலோரிபாளையம்,ஏலூர்,மாம்பள்ளியில், வழுக்குபாறை மாசித்திகவுடன்பதி, மயிலாம்பாறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சென்று மக்களிடம் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தின் போது,கிணத்துக்கடவு மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி திருவதாக தெரிவித்தார்.

அப்போது அவர் பேசுகையில்,

கிணத்துக்கடவு பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சனை முற்றிலும் தீர்க்கப்படும். இரண்டு முறை குறிச்சி நகர் மன்ற தலைவராக இருந்துள்ளேன்.மக்கள் என்னை எளிதல் அனுமுக முடியும்.திமுக தலைவர் முக ஸ்டாலின் முதல்வர் ஆவது உறுதி” என்றார்.

இந்நிகழ்வுகளின் போது கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி, அவைத்தலைவர் அக்‌ஷயா நாகராஜ், பகுதி கழக பொறுப்பாளர்கள் கார்த்திகேயன், எஸ்ஏ.காதர், ஒன்றிய செயலாளர் ஈபி.ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகராஜ சோழன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க