• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஒரே நாளில் முககவசம் அணியதாவர்களுக்கு ரூ.36 ஆயிரம் அபராதம்

March 12, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி சார்பாக கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை அடுத்து முககவசம் அணியதாவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படுகிறது.அதன் படி மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள ஐந்து மண்டலங்களிலும் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக சோதனை மேற்கொண்டனர்.

அப்போது முககவசம் அணியதாவர்களுக்கு ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டது.அதன்படி கோவை வடக்கு மண்டலத்தில் 29 பேரிடம் இருந்து ரூ 5 ஆயிரத்து 800, கிழக்கு மண்டலத்தில் 64 பேரிடம் இருந்து ரூ.12 ஆயிரத்து 800, தெற்கு மண்டலத்தில் 27 பேரிடம் இருந்து 5 ஆயிரத்து 400, மேற்கு மண்டலத்தில் 24 பேரிடம் இருந்து ரூ. 4 ஆயிரத்து 800, மத்திய மண்டலத்தில் 40 பேரிடம் ரூ. 8 ஆயிரம் என மொத்தம் ரூ.36 ஆயிரதம் 800 அபராதம் வசூல் செய்யப்பட்டது.

மேலும் படிக்க