• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் சாதனை விளக்க நோட்டீஸ், வீடு வீடாக சென்று வழங்கிய பாஜகவினர்

March 9, 2021 தண்டோரா குழு

வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் மேற்கொண்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கோவைக்கு வந்த நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்து பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று மக்களின் பல்வேறு திட்டங்களின் சாதனை குறித்து எடுத்துரைத்தார்.

இந்த சாதனையானது மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் கோவை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் நந்தகுமார் தலைமையில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் சாதனை விளக்க நோட்டீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது.கோவை அசோக்நகர், காந்திப்பார்க் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாஜக சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கும், வீடு வீடாகவும் விநியோகிக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட செயலாளர் ரமேஷ் குமார், மற்றும் மாவட்ட செய்தி தொடர்பாளர் பிரேம்குமார் உள்ளிட்ட பாஜகவை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

மேலும் படிக்க