• Download mobile app
11 Nov 2025, TuesdayEdition - 3562
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஊராட்சி அலகில் காலியிடங்களுக்கு 16ம் தேதி நடைபெறுவதாக இருந்த எழுத்து தேர்வு ரத்து

February 13, 2021 தண்டோரா குழு

ஊராட்சி அலகில் காலியிடங்களுக்கு
16ம் தேதி நடைபெறுவதாக இருந்த எழுத்து தேர்வு ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி கூறியிருப்பதாவது:

கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள பணிப்பார்வையாளர், இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த டிசம்பர் 11ம் தேதி அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

மேலும், வரும் 16ம் தேதி அன்று எழுத்துத் தேர்வு நடைபெறும் என விண்ணப்பதாரர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் 16ம் தேதி நடைபெறுவதாக இருந்த எழுத்துத் தேர்வு நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க