• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிறுமிக்குப் பாலியல் தொல்லை – போக்சோவில் கூலி தொழிலாளி கைது

February 2, 2021 தண்டோரா குழு

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து வந்த கூலி தொழிலாளியை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

கோவை, தெற்கு உக்கடம் அல்அமீன் காலனியைச் சோ்ந்தவா் ரிஸ்வான் (32). கூலி தொழிலாளி.இந்நிலையில், லாரிப்பேட்டை பகுதியில் உள்ள கடை ஒன்றுக்கு வந்த 8 வயது சிறுமிக்கு ரிஸ்வான் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து வெளியே சொல்லக் கூடாது எனவும் அச்சிறுமியை அவா் மிரட்டியுள்ளாா்.

இது குறித்து சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளாா். சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் மேற்கு அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ரிஸ்வானை நேற்று கைது செய்தனா்.

மேலும் படிக்க