• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நேரு குழுமம், சிபிளாஜ் இன்போடெக் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

December 31, 2020

காலத்துக்கு ஏற்ப மாற்றங்கள் வேண்டும் என்பது பூமியில் உள்ள எல்லா உயிருக்கும் பொதுவான பழமொழி. மாறி வரும் உலகத்தில் சவால்களை சமாளிக்க புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது மட்டுமே ஒரே வழி. மாணவர்களின் பாதுகாப்புக்காக நேரு சர்வதேச பள்ளி, மணிமகுடமாக புதிய தானியங்கி கண்காணிப்பு அமைப்பு அறிமுகம் செய்துள்ளது.

நேரு சர்வதேச பள்ளி, சென்னையில் உள்ள பிளாஸ் இன்போடெக் பிரைவேட் லிமிடெட் (CBLAZE Infotech Pvt., Ltd.) இணைந்து முழுமையான பள்ளி மோலண்மை தீர்வுகளை (இஆர்பி), ஆர்எப்ஐடி தொழில்நுட்பத்தில், மாணவர்களை பள்ளி வளாகத்திலும், வாகனங்களில் செல்லும்போதும் கண்காணிக்க புதிய அமைப்பை பயன்படுத்த உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், நேரு குழுமங்களின் தலைமை செயல் அதிகாரி மற்றும் செயலாளர் டாக்டர் .பி.கிருஷ்ணக்குமார் முன்னிலையில், சிபிளாஸ் இன்போடெக் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் இயக்குனர் பி.சென்னகேசவன் மற்றும் நேரு சர்வதேச பள்ளியின் தலைமை ஆசிரியை பிரியா சுரேஷ் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

மேலும் படிக்க