• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வாளையாறில் லாட்டரி கடைக்குள் புகுந்த கண்டைனர் லாரியால் பரபரப்பு

December 26, 2020 தண்டோரா குழு

கோவை – கேரள எல்லையான வாளையாறு அருகே சாலையில் சென்ற கண்டைனர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து லாட்டரி கடைக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை – கேரள எல்லையான வாளையறு வழியாக பாலக்காடு நோக்கிச் கண்டைனர் லாரி நேற்று இரவு சென்றுள்ளது. அப்போது வாளையாறு சோதனைச்சாவடியை தாண்டி சென்ற போது லாரி ஓட்டுநர் சாலை ஓரத்தில் லாரியை நிறுத்த முயன்றதாக தெரிகிறது. அப்போது பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்த கண்டைனர் லாரி சாலை ஓரத்தில் நின்றிழந்த இரு சக்கர வானத்தில் மோதி அங்கிருந்த இருந்த லாட்டரி கடைக்கு புகுந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விபத்தில் மயிரிழையில் சாலை ஓரத்தில் இருந்த இரண்டு பேர் உயிர் தப்பிய சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி வைரல் ஆகி உள்ளது.
மேலும் லாரி நியுட்டரில் விழுந்ததால் கட்டுப்பாட்டை இழந்ததாகவும், ஓட்டுநர் ஹேண்டு பிரேக் பிடிக்காத்தால் விபத்து நிகழ்ந்ததாக வாளையறு போலீஸார் தெரிவித்தனர்.ஆனாலும் அதிஷ்டவசமாக அனைவரும் காயமின்றி தப்பியதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க