• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஐதராபாத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வெற்றியை கொண்டாடிய கோவை தொடண்டர்கள்

December 4, 2020 தண்டோரா குழு

ஐதராபாத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு மாநகர் மாவட்ட தலைவர் R. நந்தகுமார் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

இதில் பாஜக மாவட்டத் தலைவர் நந்தகுமார் மாவட்ட துணைத்தலைவர் மதன்மோகன் மாவட்ட செயலாளர் கண்மணி பாபு, ஜெகன் உக்கடம் மண்டலத் தலைவர் சேகர் முன்னாள் கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி மண்டல பொதுச்செயலாளர் சுரேஷ் மண்டல செயலாளர்கள் அரவிந்த் அரவிந்த் நரேஷ்குமார் மகளிர் அணி தலைவர் தீபிகா மாவட்ட செயற்குழு உறுப்பினர் நந்தகுமார் மாவட்ட செயலாளர் நகர்புற வளர்ச்சி அபிநவ் மற்றும் புல்லட் சதீஷ் ஊடகப் பொறுப்பாளர். சபரிகிரிஷ்,மாநில செயலாளர் ஊடகப்பிரிவு ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் படிக்க