• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முகமது நபியைப் பற்றி அவதூறு செய்தி – கோவை மாவட்ட இந்திய தவ்ஹீத் ஜமாத் கண்டன ஆர்ப்பாட்டம்

November 6, 2020 தண்டோரா குழு

முகமது நபியைப் பற்றி அவதூறு செய்தியை கண்டித்து கோவை மாவட்ட இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரின்ஸ் அரசாங்கம் முகமது நபியை பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதை கண்டித்து கோவை மாவட்ட இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பில் கோவை ஆத்துப்பாலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாத் மாநிலத் தலைவர் எஸ் எம் பாக்கர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.

இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பிரின்ஸ் அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

மேலும் படிக்க