• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முகமது நபியைப் பற்றி அவதூறு செய்தி – கோவை மாவட்ட இந்திய தவ்ஹீத் ஜமாத் கண்டன ஆர்ப்பாட்டம்

November 6, 2020 தண்டோரா குழு

முகமது நபியைப் பற்றி அவதூறு செய்தியை கண்டித்து கோவை மாவட்ட இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரின்ஸ் அரசாங்கம் முகமது நபியை பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதை கண்டித்து கோவை மாவட்ட இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பில் கோவை ஆத்துப்பாலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாத் மாநிலத் தலைவர் எஸ் எம் பாக்கர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.

இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பிரின்ஸ் அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

மேலும் படிக்க