பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா கோவை இருகூரில் தேவரின் திரு உருவச் சிலைக்கு முன்னாள் தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கோவை விமான நிலையத்தில் dr rmr பாசறையைச் சேர்ந்த நிர்வாகிகள் ராம் மோகன் ராவ் வரவேற்பளித்தனர்.நாட்டுக்காகவும் சமுதாயத்திற்காகவும் பாடுபட்ட தலைவர்களை டாக்டர் ஆர் எம் ஆர் பாசறை சார்பில் தமிழகம் முழுவதும் கௌரவிக்கப் பட்டு வருகிறது கடந்த ஆண்டு மதுரையில் பிரம்மாண்டமான பேரணி நடத்தி முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
தொடர்ந்து மாவீரன் கட்டபொம்மன் நினைவிடம் ஆன கயத்தாரில் மாலை அணிவித்து கவுரவிக்கப்பட்டது. தற்போது முத்துராமலிங்க தேவர் 113 ஆவது ஜெயந்தியையொட்டி கோவையில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு ஆர் எம் ஆர் பாசறை நிர்வாகி தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலர் டாக்டர் ராம் மோகன் ராவ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதற்காக சென்னையில் இருந்து கோவை விமானம் வந்த அவருக்கு விமான நிலையத்தில் பாசறை நிர்வாகிகள் கோவை கிருஷ்ணராஜ் கௌதம், ஆனந்த பத்மநாபன்.திண்டுக்கல் கிருஷ்ணமூர்த்தி. விடுதலை களம் நாகராஜ் . தேக்கமலை பூபதி .சேலம் ஜெயக்குமார் பிரேம்குமார் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.தொண்டர்களின் வரவேற்பு பெற்று அவர்களுக்கு நன்றி தெரிவித்தார் ராம் மோகன் ராவ்.
பி.எஸ். ஜி மருத்துவ மருத்துவமனைக்கு பிறவிலேயே காது கேட்காதவர்களுக்கு காது கேட்கும் திறன் இல்லை என்பதை கண்டறியும் பரிசோதனை கருவி வழங்கல்
பத்து ஆண்டு காலத்திற்கு தன்னாட்சி உரிமை பெற்ற ஸ்ரீ நாராயண குரு கல்லூரி
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி மாபெரும் விழிப்புணர்வு பேரணி
கோவையில் சூப்பர்ஸ்டார் பிரேஸ்லட் வகைகளை அறிமுகம் செய்தது பி.எம்.ஜெ. ஜூவல்ஸ்
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வெளியீடு
சமூகத்தில் பெண்கள் சிறந்த ஆளுமைகளாக உருவெடுக்க வேண்டும் -உதவி கமிஷனர் அஜய் தங்கம் பேச்சு