• Download mobile app
10 Nov 2025, MondayEdition - 3561
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் அம்பேத்கர் பேனரை சேதப்படுத்தியதாக திமுக நிர்வாகி மீது புகார்

September 7, 2020 தண்டோரா குழு

கோவை கீரணத்தம் அடுத்த காந்திநகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் பேனரை சேதப்படுத்தியதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த புகார் மனுவில்,

குடியிருப்பு பகுதிகளில் கீரணத்தம் பகுதியைச் சேர்ந்த திமுக உறுப்பினர் கருப்புச்சாமி என்பவர் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகவும் அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த டாக்டர் அம்பேத்கர் பேனர் இன்று காலை அகற்றப்பட்டு, டேபிள் உள்ளிட்டவைகளை உடைத்து சேதப்படுத்தியதாகவும், இவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு காவல்நிலையயத்தில் புகார் அளித்தும் எந்த விதமான நடவடிக்கை மேற்கொள்ளததால் மாவட்ட ஆட்சியரிடம் இந்த புகாரை அளிப்பதாக குறிப்பிட்டிருந்தது.

மேலும் படிக்க