• Download mobile app
21 May 2025, WednesdayEdition - 3388
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் அம்பேத்கர் பேனரை சேதப்படுத்தியதாக திமுக நிர்வாகி மீது புகார்

September 7, 2020 தண்டோரா குழு

கோவை கீரணத்தம் அடுத்த காந்திநகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் பேனரை சேதப்படுத்தியதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த புகார் மனுவில்,

குடியிருப்பு பகுதிகளில் கீரணத்தம் பகுதியைச் சேர்ந்த திமுக உறுப்பினர் கருப்புச்சாமி என்பவர் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகவும் அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த டாக்டர் அம்பேத்கர் பேனர் இன்று காலை அகற்றப்பட்டு, டேபிள் உள்ளிட்டவைகளை உடைத்து சேதப்படுத்தியதாகவும், இவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு காவல்நிலையயத்தில் புகார் அளித்தும் எந்த விதமான நடவடிக்கை மேற்கொள்ளததால் மாவட்ட ஆட்சியரிடம் இந்த புகாரை அளிப்பதாக குறிப்பிட்டிருந்தது.

மேலும் படிக்க