• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிஎஸ்கே அணியில் 13 பேருக்கு கொரோனா!

August 28, 2020 தண்டோரா குழு

சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல் கிரிக்கெட் அணியின் 12 பணியாளர்களுக்கும் ஒரு வீரரக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் துபாயில் நடைபெறவுள்ளது.இதற்காக எல்லா அணியும் துபாய் சென்றன.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 12ம் தேதி துபாய் சென்றது. வீரர்கள், பயிற்சியாளர்கள்,உதவி பணியாளர்கள் என 51 பேர் குழுவாக சென்றனர்.அங்கு அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமையில் இருந்தனர்.

இந்நிலையில், சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சாளர் உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மற்ற வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளன.

மேலும் படிக்க