• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

உலகின் நெ.1 டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சுக்கு கொரோனா தொற்று உறுதி

June 23, 2020 தண்டோரா குழு

உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரரான நோவாக் ஜோக்கோவிச்-க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக புகழ்பெற்ற டென்னிஸ் வீரர் ஜோகோவிச்விற்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், ஜோகோவிச்சுக்கு சமீபத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டது, அதேபோல் ஜோகோவிச் மனைவி ஜெலினாவுக்கும் கொரோனா பாசிட்டிவ் என்றும், ஆனால் அதே நேரத்தில் அவருடைய குழந்தைகளுக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்து உள்ளது.

உலகப் புகழ்பெற்ற டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சுக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவலால் அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஜோகோவிச் மற்றும் அவருடைய மனைவிக்கு எந்தவிதமான கொரோனா அறிகுறியும் இல்லாமலேயே திடீரென கொரோனா தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க