• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் நேற்று பெய்த கன மழையில் வீடுகள் இடிந்து விழுந்து சேதம்

May 18, 2020 தண்டோரா குழு

கோவையில் நேற்று பெய்த கன மழையில் வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன.

கோவையில் நேற்று பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. கனமழையின் காரணமாக, கோவை டவுன்ஹால் பகுதியில் போக்குவரத்து சிக்னல் வேரோடு சாய்ந்தது. வடகோவை மேம்பாலத்தில் மின்கம்பம் சாய்ந்து விழுந்தது.
குளக்கரையில் அமைக்கப்பட்ட இரும்பு வேலிகள் சாய்ந்து பெயர்ந்து விழுந்தகுளக்கரையில் அமைக்கப்பட்ட இரும்பு வேலிகளும் பெயர்ந்து விழுந்தது.

இச்சம்பவங்களினால் உயிரிழப்புகள் ஏற்படாத நிலையில்,தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட கரும்புக்கடை,முத்து காலனி மற்றும் சேரன் நகர் பகுதிகளில் தென்னை மரங்கள் விழுந்து வீடுகள் இடிந்தது, இதேபோல் வீசிய பலத்த காற்றுக்கு ஓடுகள் பெயர்ந்து வீடுகள் சேதம் அடைந்தது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், பாதிப்பை சீர் செய்ய கோவை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என காத்திருக்கின்றனர்.

மேலும் படிக்க