• Download mobile app
08 Nov 2025, SaturdayEdition - 3559
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசத் துரோக வழக்குப்பதிவு

May 9, 2020 தண்டோரா குழு

கோவை குனியமுத்தூர் காவல்நிலையத்தில் சீமான் மீது தேசத் துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிப்.22ல் கோவை ஆத்துப்பாலம் பகுதியில் நடந்த ஷாகின்பாக் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
கலந்து கொண்டு பேசினார்.அப்போது
வெறுப்பு உணர்ச்சியை தூண்டும் வகையில் சீமான் பேசியதாக குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இப்புகாரின்அடிப்படையில் தேசத்திற்கு எதிராக பேசுதல், இரு பிரிவினருக்கு மோதல் தூண்டுதல் 124 ஏ, 153 ஏ ஆகிய இரண்டு பிரிவுகளில் குனியமுத்தூர்போலீசார் சீமான் மீது தேச துரோக
வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் படிக்க