• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

2020 ஐ.பி.எல். போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைப்பு

April 15, 2020 தண்டோரா குழு

2020 ஐ.பி.எல். போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப் படுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிந்துள்ளது.

ஐபிஎல் 2020 ஐபிஎல் போட்டிகள் மார்ச் மாதம் 29-ந்தேதி தொடங்குவதாக இருந்தது. இதற்கிடையில் கட்டாயம் போட்டியை நடத்த வேண்டுமென்றால் பார்வையாளர்கள் இல்லாமல் மூடிய மைதானத்திற்குள் நடத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்தது.இதையடுத்து, கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மார்ச் 29ஆம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப் படுவதாக பிசிசிஐ அறிவித்திருந்தது.

இந்நிலையில்,ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஐ.பி.எல். போட்டிகள் 2வது முறையாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க