• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் தூய்மைக்காக களத்தில் இறங்கிய மக்கள்

March 23, 2020 தண்டோரா குழு

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 39வது வார்டில் உள்ளது பொரிக்கடைச் சந்து பகுதி. இந்த பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றன. இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலனோர் தாழ்த்தப்பட்ட மக்களாக உள்ளனர்.சாக்கடை பிரச்சனை இப்பகுதி மக்களுக்கு பெரும் பிரச்சனையாக இருந்து வந்துள்ளது. தற்போது வைரஸ் காய்ச்சலின் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தங்களை தற்காத்து கொள்ள நிலைமையறிந்த மக்கள் நாம் பகுதியை நாம் தான் சுத்தம் செய்ய வேண்டும் என முடிவெடுத்து களத்தில் இறங்கி கலக்கியுள்ளனர்.இது விழிப்புணர்வு ஏற்படும் வகையில் அவர்கள் ஆண்கள், பெண்கள் என்று பாராமல் அனைவரும் களத்தில் இறங்கி அப்பகுதியை தூய்மை செய்துள்ளனர். இப்பகுதி மக்களின் செயல் அனைத்து பகுதி மக்களும் ஒரு முன்னுதாரனமாகவே பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க