• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தூய்மைக்காக களத்தில் இறங்கிய மக்கள்

March 23, 2020 தண்டோரா குழு

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 39வது வார்டில் உள்ளது பொரிக்கடைச் சந்து பகுதி. இந்த பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றன. இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலனோர் தாழ்த்தப்பட்ட மக்களாக உள்ளனர்.சாக்கடை பிரச்சனை இப்பகுதி மக்களுக்கு பெரும் பிரச்சனையாக இருந்து வந்துள்ளது. தற்போது வைரஸ் காய்ச்சலின் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தங்களை தற்காத்து கொள்ள நிலைமையறிந்த மக்கள் நாம் பகுதியை நாம் தான் சுத்தம் செய்ய வேண்டும் என முடிவெடுத்து களத்தில் இறங்கி கலக்கியுள்ளனர்.இது விழிப்புணர்வு ஏற்படும் வகையில் அவர்கள் ஆண்கள், பெண்கள் என்று பாராமல் அனைவரும் களத்தில் இறங்கி அப்பகுதியை தூய்மை செய்துள்ளனர். இப்பகுதி மக்களின் செயல் அனைத்து பகுதி மக்களும் ஒரு முன்னுதாரனமாகவே பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க