• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஈ.எஸ்.ஐ. மருத்துவமனையில் பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்த நபர் கைது

February 28, 2020

கோவை சி.எம்.சி காலனியை சேர்ந்த பிளம்பர் தொழில் செய்து வரும் ஜோதி(33) என்பவர் ஈ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சுகாதார பணியில் ஈடுபட்டிருந்த 32 வயதான பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்ததாக புகார்.

இதையடுத்து,பெண்ணை அவமானம் செய்தல், அறிந்தே காயம் ஏற்படுத்துதல், தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜோதியை சிங்காநல்லூர் காவல்துறையினர் கைது செய்தனர்.

பாலியல் துன்புறுத்தலால், பெண்ணிற்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டது. தொடர்ந்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதை தடுத்து, அப்பெண் ஜோதியிடமிருந்து தப்பியோடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க