• Download mobile app
28 May 2025, WednesdayEdition - 3395
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் நரேன் கார்த்திகேயன் அறிமுகப்படுத்திய டாட்டா மோட்டார்சின் ‘ஆல்ட்ரோஸ்’ கார்

February 10, 2020 தண்டோரா குழு

டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய தயாரிப்பானா ‘ஆல்ட்ரோஸ்’ காரை எஃப் ஒன் பந்தைய வீரர் நரேன் கார்த்திகேயன் கோவையில் அறிமுகப்படுத்தினார்.

டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் ‘ஆல்ட்ரோஸ்’ (ALTROZ) என்ற புதிய மாடல் காரை அறிமுகப்படுத்தியது. என்.சி.ஏ.பி ரேட்டிங்கில் 5 ஸ்டார்களை பெற்ற இந்த கார் இந்தியாவின் பாதுகாப்பான கார் என்ற சிறப்பை பெற்றுள்ளது.

இந்த காரின் அறிமுக விழா கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எஸ்.ஆர்.டி டாடா நிறுவனத்தில் நடைபெற்றது. இதில் எஃப்.ஒன் கார் பந்தைய வீரர் நரேன் கார்த்திகேயன் கலந்து கொண்டு காரை அறிமுகம் செய்து வைத்தார்.

மேலும் படிக்க