• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

February 10, 2020 தண்டோரா குழு

அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் 39- வது தமிழ் மாநில மாநாடு கோவையில் நடைபெற்ற மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கோவை தெலுங்குபாளையம் அ௫கே உள்ள தனியார் மண்டபத்தில் அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் 39- வது மாநில மாநாடு நடைபெற்றது இந்த மாநாட்டில் முக்கிய தீர்மானங்களை அஞ்சல்துறையின் அகில இந்திய தலைவர் சுப்பிரமணியன் பேசும்போது ,
7 வது ஊதியக்குழு முரண்பாடுகளை நீக்கப்படவேண்டும், புதிய ஓய்வூதிய திட்டம் ரத்துசெய்யப்பட வேண்டும், அஞ்சல்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பவேண்டும்,அஞ்சல்துறையை தனியார் மயம் ஆக்கக்கூடாது, கிராமப்புற அஞ்சல் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும், அரசு ஊழியர்களுக்கு இணையாக பணி நிரந்தரம் செய்யப்படவேண்டும் என தெரிவித்தார்.

மேலும் இந்த மாநாட்டில் பராசர் பொது செயலர், ராமமூர்த்தி, வீரமணி மாநில செயலர்,கி௫ஷ்ணன் மாநில பொது செயலர்,ஸ்ரீதரன் மற்றும் ஆயிரத்துக்கு மேற்பட்ட அஞ்சல் ஊழியர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க