• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சதன் ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்

January 3, 2020

சதன் ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசை கண்டித்து சதன் ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் கருப்பு பேட்ஜ் அணிந்து கோவை குட்செட் ரோட்டில் உள்ள ரயில்வே பணிமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரயில்வே அமைச்சகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து தென்னக ரயில்வே ஊழியர்கள் ஜனவரி 2 முதல் வரும் 7ம் தேதி வரை கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். மேலும் வரும் 8ம் தேதி நடக்கும் அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக கோட்ட தலைமை அலுவலங்களில் பெருந்திறல் பொதுக்கூட்டம் நடத்த உள்ளனர். இந்த நிலையில் சதன் ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் கருப்பு பேட்ஜ் அணிந்து கோவை கூட்டு ரோட்டில் உள்ள ரயில்வே பணிமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கோவை தலைமை கிளைச் செயலாளர் ஜோன் தலைமை வைத்தால் ஏராளமான ஊழியர்கள்
ஊழியர்கள் பங்கேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

இதில் ரயில்வே நிர்வாகத்தை தனியார்மயமாக்கும் கொள்கையை கைவிட வேண்டும் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைக்கும் நோக்கில் ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

மேலும் படிக்க