• Download mobile app
18 Jun 2025, WednesdayEdition - 3416
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

கோத்தகிரியில் புலிகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி

December 14, 2019

நீலகிாி மாவட்டம் கோத்தகிாி அருகே கிராமத்தில் இரண்டு புலிகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

நீலகாி மாவட்டம் கோத்தகிாி அருகே உள்ள சுண்டட்டி கிராம பகுதிகளில் கடந்த சில தினங்களாக 2 புலிகள் அப்பகுதிகளில் உலா வருகின்றன. இந்த இரண்டு புலிகள் 6 மாடுகள் 12 ஆடுகள் வேட்டையாடி உள்ளன, இதனால் அப்பகுதி மக்கள் அச்சம்அடைந்துள்ளனா்.

இந்த நிலையில் புலியின் நடமாட்டம் அப்பகுதியில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இதனால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனா்.மேலும் இப்பகுதியில் சுற்றித்திாியும் புலிகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோாிக்கை விடுத்துள்ளனா்.

2 புலிகள் நடமாட்டத்தால் அப்பகுதி கிராம மக்கள் வெளியில் செல்லவும் பணிகளை மேற்கொள்ளவும் மிகுந்த அச்சடைந்துள்ள னர்.

மேலும் படிக்க