• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஜன்னலில் சுடிதாரின் ஷால் வைத்து விளையாடிய சிறுவன் கழுத்து இறுகி உயிரிழப்பு

December 4, 2019

கோவை உக்கடம் அருகே வீட்டின் ஜன்னலில் சுடிதாரின் ஷால் வைத்து விளையாடிய சிறுவன் கழுத்து இறுகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை உக்கடம் ஜி.எம் நகர் பகுதியை சேர்ந்தவர் சதாகத்துல்லா, இவரது மகன் காஜா உசேன் (10). 5 ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நிலையில் சிறுவன் சுடிதாரின் ஷாலை வைத்து ஜன்னலில் கட்டி விளையாடி கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அக்கா அம்ஷ்த் பேகம் வீட்டின் சமையல் அறையை சுத்தம் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக காஜா உசேன் ஜன்னளில் கட்டி இருந்த ஷால் சிறுவனின் கழுத்தில் இறுகி உள்ளது. இதில் போராடிய சிறுவன் மயக்கமடைத்துள்ளான்.

பின் மாலை வீட்டிற்கு வந்த பெற்றோர் பார்த்து அதிர்ச்சியடைத்தனர். பின்னர் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்து சென்ற போது ஏற்கனவே சிறுவன் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க