• Download mobile app
06 Jun 2025, FridayEdition - 3404
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் லோன் கொடுக்க மறுத்த வங்கி ஊழியர்கள் மீது தாக்குதல்

December 4, 2019

கோவை இராமநாதபுரம் சுங்கம் பகுதியில் உள்ள கனரா வங்கியில் நேற்று துப்பாக்கி, கத்தியுடன் நுழைந்து ஊழியர்கள் மீது வெற்றிவேலன் என்பவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.

கோவை இராமநாதபுரம் சுங்கம் பகுதியில் கனரா வங்கி உள்ளது. இந்த வங்கியில் என்பவர் லோன் வாங்கி தருவதாக கூறி வெற்றி வேலன் என்பவரிடம் 3 லட்சம் பணம் வாங்கி கொண்டு லோன் பெற்றுதர வில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இடைதரகர் குணபாலன் தலைமை மேலாளர் சந்திரசேகர் பேசிக்கொண்டு இருந்த போது அறைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த வெற்றிவேலன் இடைத்தரகர் குணபாலன் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். அப்போது அவரை தடுக்க முயன்ற வங்கி தலைமை மேலாளர் சந்திரசேகர் மற்றும் ஊழியர்கள் மீது சிறிய கத்தியால் தாக்கியதில் அவர்களுக்கும் காயம் ஏற்பட்டுயுள்ளது.

இதையடுத்து, கனரா வங்கி முதன்மை மேலாளர் சந்திரசேகர் ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் புகார் புகாரின் பேரில் வெற்றிவேலனை காவல் துறையினர் கைது செய்து கொலை மிரட்டல் உட்பட 3 பிரிவுகளில் வழக்குபதிவு செய்துள்ளனர்.

மேலும் படிக்க