• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய தபெதிக அமைப்பினர்

November 26, 2019

தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் 65’ஆம் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கோவையில் கேக் வெட்டி கொண்டாடினர்.

இலங்கை தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 65வது பிறந்த நாள் இன்றாகும்.1954ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி வல்வெட்டித்துறையில் திருவேங்கடம் வேலுப்பிள்ளைக்கும், பார்வதி அம்மாளுக்கும் கடைசி மகனாகப் பிறந்தவர் பிரபாகரன். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 64வது பிறந்தநாளை தமிழ் மக்கள் இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் மிக விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.

இதே போல் கோவை காந்திபுரம் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் அலுவலகத்தில் கேக் வெட்டியும் பட்டாசுகள் வெடித்தும் கோசங்கள் எழுப்பியபடி பிறந்தநாளை கொண்டாடினர்.இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

மேலும் படிக்க