• Download mobile app
18 Jun 2025, WednesdayEdition - 3416
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

கோவை வந்த விமானத்தில் 46 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

November 19, 2019

சார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில் பயணிகள் இருவரிடம் ரூபாய் 46 லட்சம் மதிப்பிலான தங்கம் பிடிபட்டது.

சார்ஜாவில் இருந்து நள்ளிரவு ஏர் அரேபியா விமானம் கோவை விமான நிலையம் வந்தது. அப்போது சுங்க வரித் துறையினர் பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.
திருச்சியை சேர்ந்த அப்துல் ரஷீத் மற்றும் மாணவர் பாஷா ஜாபர் ஆகியோர் 46 லட்சம் மதிப்பிலான 1276 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்தனர் இதைக் கண்டறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க