• Download mobile app
06 Jun 2025, FridayEdition - 3404
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய மனு தாக்கல் செய்யப்படும் – வானதி ஸ்ரீனிவாசன்

November 18, 2019 தண்டோரா குழு

ராகுல் காந்தி மன்னிப்பு கேட்காவிட்டால், காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய மனு தாக்கல் செய்யப்படும் என பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

ரபேல் விமானம் வாங்கியதில் பிரதமர் மீது பொய் குற்றச்சாட்டு சொன்ன ராகுல் பகிரங்க மன்னிப்பு கேட்க கோரி பா.ஜ.க. சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர்,

உச்சநீதிமன்றம் கூறாத ஒன்றை, தேர்தல் நேரத்தில் தவறாக கூறிய ராகுல் காந்தி அப்போதே அருண் ஜெட்லி பதில் கூறிவிட்டார். உச்சநீதிமன்றமும் ராகுல் காந்தியின் கருத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்காமல் தொடர்ந்து இது போல் பேசி வந்தால் காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய மனு தாக்கல் செய்யப்படும் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

மேலும் படிக்க