• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கு விருப்ப மனு – நா.கார்த்திக் எம்எல்ஏ வழங்கல்

November 13, 2019

கோவை மாநகராட்சி மேயர் – மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கு விருப்ப மனுக்களை நா.கார்த்திக் எம்எல்ஏ வழங்கினார்.

தமிழக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க கோவை மாநகராட்சி மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்ப மனுக்கள் கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று முதல் வழங்கப்படுகின்றது. இந்த விருப்ப மனுக்களை திமுக மாநகர் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ வழங்கினார்.

மேலும் படிக்க