• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையை அடுத்த ஆனைமலையில் அகழியினை தாண்ட முற்பட்ட யானை உயிரிழப்பு

October 17, 2019 தண்டோரா குழு

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த ஆனைமலை கா.நி.சரகம் சரளபதி அருகே அகழியினை தாண்ட முற்பட்ட யானை உயிரிழந்தது.

கோவை மாவட்டம் வால்பாறை உட்கோட்டம் ஆனைமலை கா.நி.சரகம் சரளபதி அருகே வனத்துறை போத்தமடை பீட் பகுதியில் வனப்பகுதியில் உள்ள அகழியில் சுமார் 25 வயது மதிக்க தக்க ஆண் காட்டு யானை விழுந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் மாவட்ட வன அலுவலர் மாரிமுத்து, வனச்சரகர் மணிகண்டன் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடதிற்கு சென்று பார்த்தனர்.

அப்போது,அகழியினை யானை தாண்ட முற்பட்டபோது அதன் உள்ளே விழுந்து காயம்பட்டு யானை இறந்துள்ளது என தெரியவந்தது. இதையடுத்து,வனத்துறையினர் விசாரனை முடித்து சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்ய உள்ளனர்.

மேலும் படிக்க