• Download mobile app
07 Jun 2025, SaturdayEdition - 3405
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தேசிய முற்போக்கு திராவிட ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் கோரிக்கை மனு

October 14, 2019 தண்டோரா குழு

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக்கோரி கோவை மாவட்ட தேசிய முற்போக்கு ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் சமீப காலங்களில் ஆட்டோ ஓட்டுனர்கள் மீது தாக்குதல்கள் மற்றும் உயிரிழப்பு சம்பவங்களும் நடைபெற்று வருகின்றது. ஆட்டோ ஓட்டுனர்களுக்கு பாதுகாப்பும், ஆட்டோ ஓட்டுநர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையும், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தி தரக்கோரியும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக்கோரி கோவை மாவட்ட தேசிய முற்போக்கு ஆட்டோ தொழிற்சங்க மாவட்ட செயலாளர் வேலுசாமி ஆகியோர் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் தேசிய முற்போக்கு ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் கோவை மாவட்ட தேசிய முற்போக்கு கழக செயலாளர்கள் காட்டன் செந்தில்,எஸ் எம் முருகன்,தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க