• Download mobile app
07 Jun 2025, SaturdayEdition - 3405
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பள்ளி குழந்தைகள் ஹெல்மெட் அணிந்தபடி விழிப்புணர்வு

October 12, 2019 தண்டோரா குழு

கோவையில் பள்ளி குழந்தைகள் ஹெல்மெட் அணிந்தபடி சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

உலக அளவில் தினந்தோறும் சாலை விபத்துக்களும் உயிரிழப்பும் அதிகம் ஏற்படுகிறது.இதில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் மொபைல் ஃபோன்களின் பயன்பாட்டினாலும், ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் இருப்பதினாலும் , உயிரிழக்கின்றனர். எனவே, சாலை விபத்துக்களை குறைக்கும் வகையில், குறிப்பாக ஹெல்மெட் மற்றும் மொபைல் ஃபோன் பயன்பாட்டால் ஏற்படும் விபத்துகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த கோவை புலியகுளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் NCC மாணவர்கள் மற்றும் ராணுவ வீரர்கள், காவல்துறை சார்பாக இன்று சாலை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இதில் 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் அனைவரும் ஹெல்மெட் அணிந்தபடி கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் 3கிலோ மீட்டர் தூரம் வரை பேரணியாக சென்று வாகனத்தில் செல்லும் மக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் படிக்க