டாஸ்மாக் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்தல் மற்றும் காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர்கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பணியிலிருந்து ஓய்வு பெற்றவருக்கு ஓய்வூதியமாக மாதம் 6 ஆயிரம் படங்கள் இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கிருஷ்ணகிரி டாஸ்மாக் விற்பனையாளர் ராஜா படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனத்தை தெரிவித்தனர். மேலும், அவரது வாரிசுகளுக்கு உடனடியாக அரசு பணி வழங்கவும், சிறப்பு நிதியாக 25 லட்சம் ரூபாய் வழங்கவும் வலியுறுத்தினர்.
கோவை மாவட்டம் முழுவதும் சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாம் – 679 மனுக்கள் பரிசீலனை, 518 க்கு உடனடி தீர்வு
கௌசிகா நதியை சீரமைக்க மார்ட்டின் அறக்கட்டளை சார்பில் ரூ. 50 லட்சம் நிதியுதவி
வெளிநாடுகளில் சென்று மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை அறிவித்த ஷாலோம் எஜுகேஷன்
குமரகுரு கல்வி நிறுவனங்களில் ‘அன்- கான்பிரான்ஸ் 2025’ எனும் தனித்துவம் கொண்ட கருத்தரங்கு நாளை துவக்கம்!
நோய் எதிர்ப்பு ஆற்றலை வலிமைப்படுத்தும் விதமாக நியூட்ரிலைட் டிரிப்பிள் புரட்டக்ட் ஆம்வே இந்தியா அறிமுகம்
ஜெம் மருத்துவமனை மற்றும் இந்திய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சங்கம் சார்பில் தேசிய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மாநாடு மற்றும் மேம்பட்ட மருத்துவ பயிற்சி