• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உக்கடம் குளத்தில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் பாதிக்கப்படும் என தண்ணீரை ஆற்றில் திறந்துவிட முயற்சி

August 10, 2019

கோவை உக்கடம் குளத்தில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் பாதிக்கப்படும் என தண்ணீரை ஆற்றில் திறந்துவிட முயற்சி – பொதிமக்களின் முற்றுகையால் கைவிடப்பட்டது.

கோவையில் கடந்த 5 நாட்களாக கன மழை பெய்து வரும் நிலையில், நொய்யல் ஆற்றில் அதிகளவில் வெள்ளம் வந்துகொண்டுள்ளது. இந்த வெள்ளத்தை கொண்டு குளங்களை நிரப்பும் பணியை விட்டு விட்டு, தண்ணீரை சேமிக்காமல், அதிமுக அரசு ஆற்றில் விட்டு வருகின்றது. இதற்கு உதாரணமாக, கோவை உக்கடம் பெரிய குளத்தில், தற்போது ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தண்ணீர் இருந்தால் பணிகள் பாதிக்கும் என, தண்ணீரை நொய்யல் ஆற்றில் வெளியேற்றும் நடவடிக்கையில் குளக்கரையை பின்புறம் வெட்டி வெள்ளத்தை நொய்யல் ஆற்றில் வெள்ளியேற்ற அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இதையறிந்த பொதுமக்கள் தடுத்ததால், தண்ணீரை வெளியேற்றும் பணியை அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர். குளக்கரைகளை மேம்படுத்தும்போது, குளங்களின் அளவை குறைக்க கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள நிலையில், நீதிமன்றத்தையும் மீறி குளக்கரையை ஸ்மாட் சிட்டி திட்டம் மூலம் கரையோர பகுதிகளை மூடி வருகின்றனர். இந்நிலையில் இச்சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க