• Download mobile app
29 Jun 2025, SundayEdition - 3427
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு கோவை நாடார் சங்கத்தினர் மரியாதை

July 15, 2019 தண்டோரா குழு

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாவட்டம் வடகோவையில் அமைந்துள்ள காமராஜரின் திருஉருவ சிலைக்கு நாடார் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பெருந்தலைவர் காமராஜரின் 117 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் உலகமெங்கும் இன்று கொண்டாடப்படுகிறது இதன் ஒரு பகுதியாக கோவையில் வடகோவை பகுதியில் அமைந்துள்ள காமராஜரின் திருவுருவச்சிலைக்கு கோவை நாடார் சங்கம் சார்பில் தலைவர் சூலூர் சந்திரசேகர் செயலாளர் ராஜா ஆகியோர் தலைமையில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் அவருடைய திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின் செய்தியாளரிடம் பேசிய தலைவர் சூலூர் சந்திரசேகர்,

தமிழகத்தில் வாழ்ந்த மிக அற்புதமான தலைவர் காமராஜர் அவருடைய திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து பிறந்தநாளை கொண்டாடுவதில் கோவையில் உள்ள அனைத்து நாடுகளும் பெருமை கொள்கிறோம் இப்பேர்ப்பட்ட தலைவர் இனி எப்பொழுதும் பிறப்பதில்லை காமராஜர் போல் அப்பனுக்கு இல்லா வாழ்க்கை வாழ நாம் உறுதி ஏற்போம் என்று கூறினார் மேலும் இந்நிகழ்ச்சியில் முன்னாள் மேயர் வெங்கடாச்சலம் மற்றும் காயத்திரி மற்றும் சங்க நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் என ஏராளமானோர் கூடியிருந்தனர்.

மேலும் படிக்க