சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவையில் ஆரோக்கிய இதயத்திற்கு பயனுள்ள யோகா எனும் தலைப்பில் யோகா பயிற்சிகள் நடைபெற்றது.
சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இத்தினத்தில் யோகா குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பயிற்சிகள் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் கோவை சூலூரில் உள்ள ஆர்.வி.எஸ்.சித்த மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பாக செந்தில் ஆண்டவர் திருமண மண்டபத்தில் இதயத்திற்கு யோகா எனும் தலைப்பில் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.ஆர்.வி.எஸ்.குழுமங்களின் நிறுவனர் ஆர்.வி.குப்புசாமி தலைமையில் டாக்டர் ராமசாமி,ஸ்ரீவத்சன் ஆகியோர் முன்னிலையில் யோகா பயிற்சிகள் மற்றும் இயற்கை மருத்துவம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
தொடர்ந்து இதில்,கலந்து கொண்ட கல்லுாரி மாணவ‚ மாணவிகளுக்கு யோகாவின் அவசியம் குறித்தும்‚ யோகா செய்யும் முறைகள் குறித்து செயல் விளக்கம் அளித்தனர். இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் கீதா உட்பட பலர் கலந்து கொண்டனர்..
பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமா விருது வழங்கும் விழா
ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மெட்ரொபாலிஸ் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் அரசம்பாளையம் அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு
போதகர்கள் நல வாரியம் அமைக்க வாக்குறுதி அளிக்கும் கட்சிக்கே 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கிறிஸ்தவர்களின் ஆதரவு – கோவையில் பேராயர் ஜெயசிங் பேட்டி
ரோட்டரி மாவட்டம் 3206 கோயமுத்தூர் ஐகான்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு
ரூபாய் 210 கோடி மதிப்பில் 6,894 சோலார் பம்பிங் சிஸ்டம்களை நிறுவ, பல – மாநில ஆர்டர்களை பெற்று சிஆர்ஐ பம்ப்ஸ் சாதனை
ஜூன் 22-இல் காவேரி கூக்குரல் சார்பில் மகத்தான வருமானம் தரும் மாற்று விவசாய கருத்தரங்கம்