• Download mobile app
09 Jun 2025, MondayEdition - 3407
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை வடக்கு மண்டலத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை

May 27, 2019 தண்டோரா குழு

கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள வடக்கு மண்டலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவை வடக்கு மண்டலத்தில் உதவி ஆணையாளர் ரவிக்குமார் வரிப்புத்தகம் வழங்குவதற்காக 12 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றசாட்டை அடுத்து வடக்கு மண்டலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி. ராஜேஷ் தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 10 போலீசார் உதவி ஆணையாளர் ரவிக்குமார் அலுவலக அறையில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் படிக்க