• Download mobile app
28 Apr 2024, SundayEdition - 3000
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தோனிக்கு நிகராக வேறு ஒருவர் வீரர் இல்லை – ரவி சாஸ்திரி புகழாரம்

May 21, 2019 தண்டோரா குழு

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், தோனிக்கு நிகரான ஒரு வீரர் கிடையாது என தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி புகழாரம் சூட்டியுள்ளார்.

உலகக் கோப்பை தொடர் மே 30-ம்தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்தியா தனது முதல் ஆட்டத்தை ஜூன் 5-ம் தேதி தென்னாப்பிரிக்காவுடன் எதிர்கொள்கிறது. விரோத் ஹோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இங்கிலாந்து செல்கிறது. இதற்கு முன்பாக கேப்டன் கோலி, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் விராட் கோலி ஆகியோர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய ரவி சாஸ்திரி,

முழு திறமையையும் வெளிப்படுத்தி விட்டால் உலகக் கோப்பை நம் கைக்குதான் வரும். ஆட்டத்தின் போக்கையே மாற்றும் திறன் கொண்டவர் தோனி.அவருக்கு நிகராக வேறு ஒருவர் வீரர் இல்லை. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறந்த வீரராக திகழ்வார் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் படிக்க