• Download mobile app
16 Jun 2025, MondayEdition - 3414
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஐபிஎல்; இணையத்தை கலக்கும் தோனி – கோலி வைரல் புகைப்படம் !

March 22, 2019 தண்டோரா குழு

2019 ஐபிஎல் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் சென்னை அணியின் கேப்டன் தோனி மற்றும் பெங்களூரு அணியின் கேப்டன் கோலி ஆகியோர் சேப்பாக்கம் மைதனாத்தில் பயிற்சியின் போது எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கும் 12வது ஐபிஎல் தொடர் நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க இருக்கிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில்லை விளையாட நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் அணியினர் சென்னை வந்தனர்.அப்போது தோனியும் கோலியும் சந்தித்துக்கொண்டனர்.

தற்போது அந்த புகைப்படம் சமுக வலைதலங்களில் வைரல் ஆகியுள்ளது.

மேலும் படிக்க