காவிரி விவகாரத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு 4வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்றும் , நாளை முதல் தமிழகத்துக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடவும் கர்நாடகவுக்கு உச்சநீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா மாநிலத்தின் மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் எம்.பி புட்டராஜூ தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளார்.
மேலும், நாளை மக்களவைத் தலைவரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈஷாவில் சத்குரு முன்னிலையில் கொண்டாடப்பட்ட குரு பௌர்ணமி விழா
எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான ரிவர் ஈரோட்டில் தனது முதல் விற்பனை நிலையத்தை தொடங்கியுள்ளது
கோவை சுந்தராபுரத்தில் சேரா ஹோம் ஜங்ஷன் பிரமாண்ட ஷோரூம் திறப்பு
உத்தரவாதமான அதிக மைலேஜ் மற்றும் அதிக லாபத்தை வழங்கும் இலகுரக வணிக வாகன பிரிவில் மஹிந்திரா ஃபியூரியோ 8 அறிமுகம்
ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த மகா சுவாமிகள் கோவை வருகை சாதுர்மாஸ்ய வ்ரத மஹோத்ஸவம் – 65 நாட்கள் சிறப்பு பூஜை
இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக் – முதல் நாளில் வியக்கவைக்கும் குதிரையேற்ற சாகசங்களை செய்த 6 அணிகள்