• Download mobile app
11 Jul 2025, FridayEdition - 3439
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

காவிரி விவகாரத்தில் கர்நாடக எம்.பி ராஜினாமா செய்ய முடிவு

September 20, 2016 தண்டோரா குழு

காவிரி விவகாரத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு 4வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்றும் , நாளை முதல் தமிழகத்துக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடவும் கர்நாடகவுக்கு உச்சநீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா மாநிலத்தின் மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் எம்.பி புட்டராஜூ தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளார்.

மேலும், நாளை மக்களவைத் தலைவரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க