• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தென்னிந்தியாவில் முதன் முறையாக கோவையில் மாற்றுத்திறனாளிக்கென விளையாட்டு பூங்கா

December 14, 2018 தண்டோரா குழு

கோவை ஜிவி ரெசிடெண்சி பகுதியில் மாற்று திறனாளிக்கென விளையாட்டு பூங்கா அமைக்கும் பணியானது தீவிரம் அடைந்துள்ளது.

தென்னிந்தியாவில் முதன் முறையாக கோவை ஜிவி ரெசிடெண்சி பகுதியில் மாற்றுத்திறனாளியான சிறுவர்கள் விளையாடும் வகையில் கைகூ அமைப்பு சார்பாக விளையாட்டு பூங்கா அமைப்பதற்கு இன்று பணிகள் துவங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விளையாட்டு பூங்காவிலும் மாற்றுத்திறனாளிகென விளையாடும் பொருட்கள் இருப்பதில்லை,இதை முன்னெடுக்கும் விதமாக
எங்கும் காணாத வடிவத்தில் புதிதாக அமைக்கபட வேண்டுமென்றும், குழந்தைகளுக்கு இயற்க்கை சூழலையும், விளையாட்டும் காண்பிக்கப்பட வேண்டுமென்றும், மற்ற குழந்தைகளும் இவர்களோடு சேர்ந்து விளையாடும் வண்ணமாக பல்வேறு தொண்டு நிறுவனங்கள் உதவி கரம் கொடுக்கப்பட்டத்தை தொடர்ந்து சுமார் 40 லட்சம் மதிப்புள்ள கைகூ என்ற மாற்றுத்திறனாளி விளையாட்டு பூங்கா அமைப்பதற்கு பணியானது இன்று முதல் தீவிரமடைந்துள்ளது.

இதில் சமூக ஆர்வளர்கள்,தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க