• Download mobile app
18 Jun 2025, WednesdayEdition - 3416
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தென்னிந்தியாவில் முதன் முறையாக கோவையில் மாற்றுத்திறனாளிக்கென விளையாட்டு பூங்கா

December 14, 2018 தண்டோரா குழு

கோவை ஜிவி ரெசிடெண்சி பகுதியில் மாற்று திறனாளிக்கென விளையாட்டு பூங்கா அமைக்கும் பணியானது தீவிரம் அடைந்துள்ளது.

தென்னிந்தியாவில் முதன் முறையாக கோவை ஜிவி ரெசிடெண்சி பகுதியில் மாற்றுத்திறனாளியான சிறுவர்கள் விளையாடும் வகையில் கைகூ அமைப்பு சார்பாக விளையாட்டு பூங்கா அமைப்பதற்கு இன்று பணிகள் துவங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விளையாட்டு பூங்காவிலும் மாற்றுத்திறனாளிகென விளையாடும் பொருட்கள் இருப்பதில்லை,இதை முன்னெடுக்கும் விதமாக
எங்கும் காணாத வடிவத்தில் புதிதாக அமைக்கபட வேண்டுமென்றும், குழந்தைகளுக்கு இயற்க்கை சூழலையும், விளையாட்டும் காண்பிக்கப்பட வேண்டுமென்றும், மற்ற குழந்தைகளும் இவர்களோடு சேர்ந்து விளையாடும் வண்ணமாக பல்வேறு தொண்டு நிறுவனங்கள் உதவி கரம் கொடுக்கப்பட்டத்தை தொடர்ந்து சுமார் 40 லட்சம் மதிப்புள்ள கைகூ என்ற மாற்றுத்திறனாளி விளையாட்டு பூங்கா அமைப்பதற்கு பணியானது இன்று முதல் தீவிரமடைந்துள்ளது.

இதில் சமூக ஆர்வளர்கள்,தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க