• Download mobile app
12 Jul 2025, SaturdayEdition - 3440
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

“மீடூ” குறையை நியாயமான முறையில் சொல்ல வேண்டும் – கமல்

October 12, 2018 தண்டோரா குழு

“மீடூ” குறையை நியாயமான முறையில் சொல்ல வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர்,

“அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடக்கும் என அறிவிக்கும் தைரியம் நாடகம் நடத்துபவர்களுக்கு கூட இருக்கிறது.ஆனால் மழை காரணமாக தேர்தலை தள்ளி போடவேண்டுமா என்பது தான் இங்கே பெரிய கேள்வி.அதிக பொய் வாக்குறுதிகளை கொடுத்து வெற்றி பெற்றோம்.ஆனால் ஆட்சிக்கு வருவோம் என்று நினைக்கவில்லை.அதனால் மக்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியமால் இருக்கிறோம்.கோவிலில் இருப்பவர்களின் துணையில்லாமல் சிலைகள் காணாமல் போக வாய்ப்பு இல்லை.மேலும் பாடகி சின்மயி குற்றசாட்டு குறித்து,குற்றம் சாட்டப்பட்டவர்கள் தான் கருத்து சொல்ல வேண்டும் விளக்கமளிக்க வேண்டும்.மீ டு குற்றச்சாட்டுகள் நியமாக இருக்க வேண்டும்”.இவ்வாறு பேசினார்.

மேலும் படிக்க