• Download mobile app
03 Nov 2025, MondayEdition - 3554
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கமல்ஹாசனின் மக்களுடனான பயணம்: 20-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

September 14, 2018 தண்டோரா குழு

மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், மக்களுடனான பயணம், வரும் 20ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவங்கி மக்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், மக்களுடனான பயணம், வரும் 20ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர், தாராபுரம், காங்கேயம், பல்லடம், பொன்னிவாடியில் மக்களுடனான பயணம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது என அக்கட்சி அறிவித்துள்ளது.

மேலும், அனைத்து செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க