• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மின்தடை

September 11, 2018 தண்டோரா குழு

கோவை கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக 12-09-2018 அன்று காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை சர்கார்சாமக்குளம்,கோவில்பாளையம்,குரும்பபாளையம்,மாணிக்கபாளையம் கோ இந்தியா பகுதி,வையம்பாளையம்,அக்கார சாமக்குளம்,கோட்டை பாளையம்,கொண்டயம் பாளையம்,குன்னத்தூர்,காளிபாளையம்,மொண்டி காளிபுதூர் ஆகிய இடங்களிலும்,அதே போல கே.வி.மத்தம் பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் 12-09-2018 அன்று காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை மத்தம்பாளையம், தண்ணீர்பந்தல், பெரியமத்தம்பாளையம்,திருமலைநாயக்கன்பாளையம்,பாலாஜி நகர்,சாந்திமேடு,அம்பேத்கார் நகர்,சின்ன மத்தம்பாளையம் மின் விநியோகம் தடைபடும் என வடமதுரை செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க