• Download mobile app
05 Jul 2025, SaturdayEdition - 3433
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பொது வேலை நிறுத்தம் காரணமாக கடைகள் அடைப்பு

September 10, 2018 தண்டோரா குழு

பெட்ரோல்,டீசல் விலை உயர்வைக் கண்டித்து நடைபெறும் பொது வேலை நிறுத்தம் காரணமாக கோவையில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் சார்பில் இன்று பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.இதற்கு தமிழகத்தில் திமுக,காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.இதன் ஒரு பகுதியாக அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தையொட்டி கோவையில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.70 சதவீத பேருந்துகள் ஆட்டோக்கள் மட்டும் இயக்கப்படுகிறது.

மேலும்,முக்கிய வணிக இடமான பெரிய கடைவீதி,ஒப்பனக்காரவீதி,குமரன் மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது.கேரள செல்லும் பேருந்துகள் தமிழக எல்லையான வாளையாறு வரை மட்டும் இயக்கப்படுகிறது.காந்திபுரம்,உக்கடம்,சிங்காநல்லூர் பேருந்து நிலையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க