• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழக மக்களின் உதவிகளை ஒரு போது மறக்க மாட்டோம் – கேரள உயர் கல்வி துறை அமைச்சர் கே.டி.ஜெலில்

September 7, 2018 தண்டோரா குழு

தமிழக மக்களின் உதவிகளை ஒரு போது மறக்க மாட்டோம் கேரள உயர் கல்வி துறை அமைச்சர் கே.டி.ஜெலில் கோவையில் உறுக்கமான பேட்டியாத்துள்ளார்.

கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் மற்றும் நூர்சேட் பீடி சார்பாக கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தலா ஐந்து லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டது. இதனை கேரள உயர் கல்வி துறை அமைச்சர் கே.டி.ஜெலில் கோவைக்கு வந்து நேரடியாக பெற்று கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

கேரளா பாதிப்பிற்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உதவி கரம் நீட்டி உள்ளது. மேலும் தமிழக மக்கள் பெரிய அளவில் உதவி செய்துள்ளனர். தமிழ் பள்ளி மாணவ, மாணவியர்கள் கேரள வெள்ள பாதிப்புகளுக்கு நிதி சேகரித்து கொடுத்துள்ளனர். தமிழக பள்ளி நிர்வாகமும் நேரடியாக நிதி வழங்கி உள்ளனர். தமிழக மக்களின் இந்த உதவிகளை எப்போதும் மறக்க மாட்டோம் என உறுக்கமாக தெரிவித்தார்.

மேலும் கேரளாவில் எலி காய்ச்சலுக்கு பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது, ஒரே நேரத்தில் பேரிடர் பாதிப்பு சீர் செய்யும் பணி, மற்றும் எலி காய்ச்சல் பராவல் தடுப்பதற்கான இரு பணிகளையும் கேரள அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. கேரளா முழுவதும் அனைத்து இடங்களிலும் எலி காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக மக்களுக்கு மாத்திரைகள், வழங்கபடுகிறது. எலி காய்ச்சல் பரவாமல் இருக்க பல்வெறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு துரிதமாக செயல்படுத்தி வருகிறது எனக் கூறினார்.

மேலும் படிக்க