• Download mobile app
11 Jun 2025, WednesdayEdition - 3409
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயுள் காப்பீட்டு முகவர் சம்மேளம் ஆர்ப்பாட்டம்

September 7, 2018 தண்டோரா குழு

கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயுள் காப்பீட்டு முகவர் சம்மேளம் சார்பில் 50 க்கும் மேற்பட்டோர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாலிசிதாரர்களுக்கு பாலிசியின் மீது வழங்கபடும் போனஸ் தொகையை உயர்த்த வேண்டும்,பிரிமிய தொகையின் மீதும்,தாமத கட்டணத்தின் மீது விதிக்கப்படும்
ஜி.எஸ்.டி வரியை நீக்க வேண்டும்,லாபம் ஈட்டும் நிறுவனங்களில் மட்டும் எல்.ஐ.சி நிதியை முதலீடு செய்ய வேண்டும்,irdai நிர்ணயித்துள்ள அளவிற்கு முகவர்களுக்கான கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயுள் காப்பீட்டு முகவர்கள் கோவை அவினாசி சாலையிலுள்ள எல்.ஐ.சி அலுவலக வாயிலை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சட்டையில் கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பாக வழங்கப்பட்ட கமிஷனையே இன்றும் வழங்கி வருவதாகவும்,கோரிக்கைகளை பலமுறை வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் தற்போது இந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், அடுத்த கட்டமாக மிகப்பெரும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும் படிக்க